Wednesday, April 7, 2010

எழுத்தாளர்கள் தேவை

எழுத்தார்வம் உள்ளவர்களே உங்களைத்தான்.


இஸ்லாம் பற்றிய குரான்-ஹதீஸ் அடிப்படையில் எழுத விருப்பம் உள்ளவர்கள் தங்களைப்பற்றிய பெயர்,தகப்பனார் பெயர்,வயது,கல்வித்தகுதி போன்ற குறிப்புடன் எமக்கு பீஸ் ட்ரைன் தளத்தில் பின்னூட்டம் இட்டால்,பரிசீலனைக்குப் பின்,அழைப்பிதழ் அனுப்பப்படும்.எழுத எண்ணம் கொண்டவர்கள் சொந்த பெயரிலோ அல்லது புனைப் பெயரிலோ எழுதலாம்.இஸ்லாம்,முஸ்லிம்களின் நிலை,கல்வி இவைகளை மட்டுமே எழுத அனுமதிக்கப்படும்.எக்காரணம் கொண்டும்,ஊர்,நாடு,மாநிலம்,மொழி,குடும்பம்,தனி நபர் துதி,அல்லது வசை போன்ற குறுகிய மனப்பானு கொண்ட எக்கட்டுரையும் அனுமதி இல்லை.

எனவே,சகோதரர்கள்,சகோதரிகள் இவ்வாய்ப்பை பயன் படுத்தி,அல்லாஹுக்காக எழுதுவோம்,வாழ்வோம்,வீழ்வோம்,
இன்ஷா அல்லாஹ்.

http://www.peacetrain1.blogspot.com/

1 comment:

  1. http://diarydon.blogspot.com/2009/08/blog-post_22.html
    பிறையைப்பார்த்துத்தான் நோன்பு நோற்க வேன்டுமா?


    என்னுடைய இந்த பதிவை உங்களுடைய வலைத்தளத்தில் வெளியிடுவிர்களா ...நான் ஒன்னும் எழுத்தாளன் கிடையாது ..எதோ எனக்கு தோன்றியதை கன்னி தமிழில் எழுதினேன் . என்னுடைய இந்த கருத்தை யாரிடம் பகிர்ந்து கொள்வது என்று எனக்கு தெரியவில்லை அதுக்குத்தான் உங்களிடம் இந்த வேண்டுகோள் ....மேலும் என்னை பற்றிய விபரங்களை சொந்த காரணத்தால் வெளியிட நான் வரும்பவில்லை ...நன்றி

    ReplyDelete